Friday, December 14, 2007

உன்னை பார்க்காமல்,
உன்னோடு பேசாமல்,
வென்று விட்டதாய் தான் நினைத்துக் கொள்கிறேன்,
உன்னை பற்றி நினைக்கும் வரை...

பல முறை முயன்றும் தோற்று தான் போகிறேன்...
உன் குற்றங்களையும்,
என் கோபங்களையும்,
நெஞ்சில் நிறுத்திக் கொள்ள...

2 comments:

Divya said...

\\பல முறை முயன்றும் தோற்று தான் போகிறேன்...
உன் குற்றங்களையும்,
என் கோபங்களையும்,
நெஞ்சில் நிறுத்திக் கொள்ள...\\


என்னை கவர்ந்த வரிகள்!!

அழமான கருத்துடன் கவிதை அருமை!!

J J Reegan said...

// பல முறை முயன்றும் தோற்று தான் போகிறேன்...
உன் குற்றங்களையும்,
என் கோபங்களையும்,
நெஞ்சில் நிறுத்திக் கொள்ள... //

சூப்பர்...
சூப்பர்...
சூப்பர்...
சூப்பர்...
சூசூசூசூசூப்பர்...