Monday, December 17, 2007

மார்கழி திங்கள்-1

ஆழி மழை கண்ணா, மணிவண்ணா!
வையத்து வாழ் மாந்தரெல்லாம்,
மலரினும் இனிய,
நின் திருமுகம் கண்டு,
பினி, பகை, பசி, தூக்கம் மறந்தனரே!
அமுதினும் இனிய,
நின் புகழ் பாடி,
மெய் மறந்து நின்றனரே!
குழனினும் இனிய,
நின் குரல் கேட்க,
எம் குறை தீர்க்க,
ஓடோடி வாராயோ!!!

1 comments:

Siva said...

Enna, nee honeywell Aandal'o?
All the best to complete entire Margazhi.