Wednesday, May 14, 2008

உன் கன்னக்குழியினிலே...

உன் கன்னக்குழியினிலே என் மனதினை தொலைத்து விட்டேன்,
என் கண்கள் இரண்டினையும் உன் பொன்னொளி கூசுதடி!

உன் விழியசைவினிலே என் மதியினை இழந்து விட்டேன்,
என் என்னக்குவியல் எல்லாம் கவிதையென தோன்றுதடி!

நீ சூடும் மலர்களிலே என் காதலை தூது விட்டேன்,
என் தனிமை பொழுதினையும் இனிமை சூழ்ந்ததடி!

உன் வெட்கத்தருனங்களை என் கண்களில் சிறை பிடித்தேன்
என் முதுமையிலும் அத்தருணங்கள் என் நெஞ்சினில் இனிக்குமடி!

4 comments:

ரசிகன் said...

//உன் வெட்கத்தருனங்களை என் கண்களில் சிறை பிடித்தேன்
என் முதுமையிலும் அத்தருணங்கள் என் நெஞ்சினில் இனிக்குமடி!//

அடடா.. அருமை:)

Divyapriya said...

hey thanks, btw how did u come across my blog?

Unknown said...

Last 2 lines are extremely good. Keep it up!

Anonymous said...

really superb akaka akaka poo...!
Pramatham eppadi ukanthu yosipeengala....
Gowtham