tag:blogger.com,1999:blog-8138885435545540808.post9027925847257829191..comments2023-10-05T19:45:07.964+05:30Comments on விரிந்த சிறகுகள்: சிக்கன் பாக்ஸ் - 1Divyapriyahttp://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-8138885435545540808.post-5663643447962825952008-09-11T19:56:00.000+05:302008-09-11T19:56:00.000+05:30@gayathriரசிச்சு பாராட்டியதற்க்கு ரொம்ப நன்றி காயத...@gayathri<BR/><BR/>ரசிச்சு பாராட்டியதற்க்கு ரொம்ப நன்றி காயத்ரி...தொடர்ந்து படிச்சுட்டு உங்க கருத்த சொல்லுங்க.. கதை சனி கிழமை முடிஞ்சுடும்...Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-11548744056863456032008-09-11T12:31:00.000+05:302008-09-11T12:31:00.000+05:30\அவளுக்கும் என்னை பிடிக்கும், மணிக்கனக்கில் என்னோட...\அவளுக்கும் என்னை பிடிக்கும், மணிக்கனக்கில் என்னோடு பேசப் பிடிக்கும், யாருமற்ற சாலையில் என் கரம் கோர்த்து நடக்க பிடிக்கும், என் சின்ன சின்ன குறும்புகள் பிடிக்கும், என் செல்ல சண்டைகள் பிடிக்கும், என் சிரிப்பு, என் சீண்டல், என் கோபம், என் அழுகை, என் பார்வை, என் மெளனம்…எல்லாமே, எல்லாமே பிடிக்கும்…<BR/><BR/><BR/>rompa nalla iruku intha line. sekarama kathai mudinga. pdikka interestinga iruku.gayathrihttps://www.blogger.com/profile/05195225726193730549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-35290355297626853152008-09-08T19:34:00.000+05:302008-09-08T19:34:00.000+05:30// Smriti said... Sweetooo.... Pullarichings man !...// Smriti said... <BR/>Sweetooo.... Pullarichings man !!!! Awesome words!!! <BR/>Idhoda phrases ellam appo appo narrate panni ketirukken ana ellam serthu ipdi pottu ippidi pull arikka vachu maadu menje sordhu pochu [:P]//<BR/><BR/>Thanks smitu…;-)Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-75949657616433977362008-09-08T19:33:00.001+05:302008-09-08T19:33:00.001+05:30// Divya said... ஹாய் திவ்யப்ரியா,என் பின்னூட்டம் ...// Divya said... <BR/>ஹாய் திவ்யப்ரியா,<BR/><BR/>என் பின்னூட்டம் மீது என்ன கோபம்,கண்டுக்காம விட்டுட்டீங்க:((//<BR/><BR/><BR/>Sorry divya. இது தான் நான் போட நினைச்சது…<BR/>@Divya<BR/><BR/>// வார்த்தைகள் எல்லாம் சும்மா சூப்பர்ப் ஆ இருக்கு:))<BR/><BR/>ஒரு ஆணின் பார்வையிலிருந்து கதை ஆரம்பித்திருப்பது.....அல்டிமேட்!!//<BR/><BR/>Thank you so much Divya…First person point of view ல இருந்து கதை சொல்றது எவ்ளோ சுலபம் + அழகுன்னு எனக்கு இந்த கதைய ஆரம்பிச்ச அப்புறம் தான் தெரிஞ்சுச்சு. எழுத்தில் தெரியும் சின்ன தேர்ச்சிக்கும் அது தான் காரணம்ன்னு நினைக்குறேன்.Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-77542278360524622262008-09-08T19:33:00.000+05:302008-09-08T19:33:00.000+05:30//Saravana Kumar MSK said... //என்ன கொடுமை சரவணா இ...//Saravana Kumar MSK said... <BR/>//என்ன கொடுமை சரவணா இது? வாழ்கைல ஒரு love failure நடக்கலைன்னு வருத்தப் படுற முதல் ஆள் நீங்களா தான் இருப்பீங்க போல இருக்கு ;-) //<BR/><BR/>ஒரு காதல் தோல்விக்கு முதலில் ஒரு அழகான காதல் இருக்க வேண்டுமல்லவா..<BR/>அந்த ஒரு அழகான காதலுக்கு தான் இத்தனை எதிர்பார்ப்புகள்..<BR/>:)))//<BR/><BR/>தெரியுது…உங்க கவிதைகள பாத்தாலே தெரியுது…;-)<BR/>-----------------<BR/><BR/>// Ramya Ramani said... <BR/>\\அதுக்கு ஒரு காரணம் இருக்கு விஜய்…திண்ணை போஸ்ட், என்ன பொறுத்த வரைக்கும் ஒரு முக்கியாமான போஸ்ட், அதனால அத என்னோட 50வது பதிவா போடலாம்ன்னு தான் இத முதல்ல போட்டேன்.<BR/>ரம்யா காலை எல்லாம் நான் வார மாட்டேன்…ஏன்னா, ரம்யா என்னோட best buddy…என்ன ரம்யா, correct தானே?<BR/>\\<BR/><BR/>அட அட ரொம்ப நன்றி மேடம் :))//<BR/><BR/>My pleasure ramya ji ;-)Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-6657584359062540772008-09-08T10:56:00.000+05:302008-09-08T10:56:00.000+05:30Sweetooo.... Pullarichings man !!!! Awesome words!...Sweetooo.... Pullarichings man !!!! Awesome words!!! <BR/>Idhoda phrases ellam appo appo narrate panni ketirukken ana ellam serthu ipdi pottu ippidi pull arikka vachu maadu menje sordhu pochu [:P]Smritihttps://www.blogger.com/profile/15827920324672563870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-82319097768320353412008-09-07T04:16:00.000+05:302008-09-07T04:16:00.000+05:30ஹாய் திவ்யப்ரியா,என் பின்னூட்டம் மீது என்ன கோபம்,க...ஹாய் திவ்யப்ரியா,<BR/><BR/>என் பின்னூட்டம் மீது என்ன கோபம்,கண்டுக்காம விட்டுட்டீங்க:((Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-14539471241730543442008-09-07T02:33:00.000+05:302008-09-07T02:33:00.000+05:30\\அதுக்கு ஒரு காரணம் இருக்கு விஜய்…திண்ணை போஸ்ட், ...\\அதுக்கு ஒரு காரணம் இருக்கு விஜய்…திண்ணை போஸ்ட், என்ன பொறுத்த வரைக்கும் ஒரு முக்கியாமான போஸ்ட், அதனால அத என்னோட 50வது பதிவா போடலாம்ன்னு தான் இத முதல்ல போட்டேன்.<BR/>ரம்யா காலை எல்லாம் நான் வார மாட்டேன்…ஏன்னா, ரம்யா என்னோட best buddy…என்ன ரம்யா, correct தானே?<BR/>\\<BR/><BR/>அட அட ரொம்ப நன்றி மேடம் :))Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-52508784046481853452008-09-06T21:12:00.000+05:302008-09-06T21:12:00.000+05:30//என்ன கொடுமை சரவணா இது? வாழ்கைல ஒரு love failure ...//என்ன கொடுமை சரவணா இது? வாழ்கைல ஒரு love failure நடக்கலைன்னு வருத்தப் படுற முதல் ஆள் நீங்களா தான் இருப்பீங்க போல இருக்கு ;-) //<BR/><BR/>ஒரு காதல் தோல்விக்கு முதலில் ஒரு அழகான காதல் இருக்க வேண்டுமல்லவா..<BR/>அந்த ஒரு அழகான காதலுக்கு தான் இத்தனை எதிர்பார்ப்புகள்..<BR/>:)))MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-90826081132386780252008-09-06T19:42:00.000+05:302008-09-06T19:42:00.000+05:30எல்லா comments பாத்து, நிஜமா நான் கொஞ்சம் பயந்துடே...எல்லா comments பாத்து, நிஜமா நான் கொஞ்சம் பயந்துடேன்...கொஞ்சம் அதிக எதிர்பார்ப்ப முதல் பாகத்துல கிளப்பிட்டமோன்னு...முதல் பாகம் முடிவுல, ஒரு டிஸ்கி போடலாம்ன்னு நினைச்சு, மறந்துட்டேன்.<BR/>இது தான் அந்த டிஸ்கி<BR/><BR/>"எப்ப, ஏன் அவனுக்கு காதல் வந்துச்சு? அதுக்கு அப்புறம் என்ன ஆச்சு?" இப்படி பல கேள்விகளுக்கு விடை எதுவும் சொல்லாமலே, ஒரு கோர்வையும் இல்லாமல், ஒரு நண்பனின் ஒரு பக்க கதையை (his one side of the story), அவன் உணர்வுகளை, அவனுக்குள் இருக்கும் அழகான நினைவுகளை, அவன் வாயால் கேட்கும் ஒரு ஃபீல் ஏற்படுத்தும் ஒரு சின்ன முயற்சி தான் இந்த கதை.Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-73893982648181781072008-09-06T19:41:00.001+05:302008-09-06T19:41:00.001+05:30@vishnuவிக்கரமன் எஃபெக்டா? :)) நன்றிங்க…//தலும்பு ...@vishnu<BR/><BR/>விக்கரமன் எஃபெக்டா? :)) நன்றிங்க…<BR/><BR/>//தலும்பு spelling mistake. sirappu zhagaram should come.//<BR/><BR/>மாத்திடேன்…தொடர்ந்து இந்த spell correction ஆதரவ குடுங்க :-)Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-50685941652423832262008-09-06T19:41:00.000+05:302008-09-06T19:41:00.000+05:30@Sri//அக்கா ஃபஸ்ட் பார்டே கலக்கிட்டீங்க..!! :)) //...@Sri<BR/>//அக்கா ஃபஸ்ட் பார்டே கலக்கிட்டீங்க..!! :)) //<BR/><BR/>டாங்க்ஸ் தங்கச்சி :-)<BR/><BR/><BR/>\\//ப்ரவீன் கொஞ்ச நேரம் எதுவுமே பேசாம இருந்தான், ரொம்ப நாள் கழிச்சு மறுபடியும் பழைய நினைவுகள்…மனசுக்குள்ள குட்டி, குட்டியா பூ பூத்த மாதிரி உணர்ந்தேன்। அதனால தான் மலரும் நினைவுகள்ன்னு சொல்றாங்களோ?//<BR/><BR/>அடடடடா என்ன ஒரு கண்டுபிடிப்பு சூப்பர் அக்கா..!! :))//<BR/><BR/>எனக்கு இந்த பகுதிலயே ரொம்ப பிடிச்ச வரிகள் இது தான், உங்களுக்கும் இந்த வரிகள் பிடிச்சதுல ரொம்ப சந்தோஷம் Sri:-)<BR/>// கொட்டிடுங்க...நாங்க தான் இருக்கோம்ல படிக்க...!! :))//<BR/><BR/>அந்த தைரியத்துல தான் வண்டி ஓடுது :-))Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-6858898412969744222008-09-06T19:40:00.002+05:302008-09-06T19:40:00.002+05:30@Murugsரசிச்சு பாராட்டியதற்க்கு ரொம்ப நன்றி Murugs...@Murugs<BR/>ரசிச்சு பாராட்டியதற்க்கு ரொம்ப நன்றி Murugs…தொடர்ந்து படிங்க…Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-35214200823396142242008-09-06T19:40:00.001+05:302008-09-06T19:40:00.001+05:30@Raghavஎன்னையும் மதிச்சு பட்டமெல்லாம் குடுத்துடீங்...@Raghav<BR/>என்னையும் மதிச்சு பட்டமெல்லாம் குடுத்துடீங்க…நன்றி முதலாளி (உங்க பெட்டி கடைக்கு என்னை கேஷியரா போட்டுங்க ;-) )Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-79931815719464358242008-09-06T19:40:00.000+05:302008-09-06T19:40:00.000+05:30@முகுந்தன்//எப்படி இப்படி எல்லாம் ? என்னமோ போங்க ....@முகுந்தன்<BR/>//எப்படி இப்படி எல்லாம் ? என்னமோ போங்க ....<BR/>கலக்கறீங்க....//<BR/><BR/>தானா வர்ரது தான், இப்படி எல்லாம் சொல்ல மாட்டேன்…பல நண்பர்களிடம் நான் கேட்டு, பார்த்து மகிழ்ந்த பல நிகழ்வுகள் + கொஞ்சம் கற்பனை கலந்து தான் எழுதி இருக்கேன்.<BR/><BR/>// இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒருவழி பண்ணிடுவீங்க போல இருக்கு ?<BR/>ஆனா அந்த பட்டம் நல்லாதேன் இருக்கு :-)//<BR/><BR/>அது என்னவோ உண்மை தான்…ஆனா இந்த பட்டம் நல்லா தான் இருக்கு ;-)Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-20464139346426695102008-09-06T19:39:00.000+05:302008-09-06T19:39:00.000+05:30@Shiva.G;-)@Shiva.G<BR/><BR/>;-)Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-31523281315452403032008-09-06T19:38:00.000+05:302008-09-06T19:38:00.000+05:30@வெட்டிப்பயல்ரொம்ப நன்றி ண்ணா…சிக்கன் box ன்னு நின...@வெட்டிப்பயல்<BR/>ரொம்ப நன்றி ண்ணா…<BR/><BR/>சிக்கன் box ன்னு நினைச்சுடீங்களா?:-D<BR/><BR/>// என்னடா இந்த பொண்ணு ஒரே சாப்படற ஐட்டத்தை வெச்சே கதை எழுதுதேனு தப்பா நினைச்சிட்டேன்... சாரிம்மா...//<BR/><BR/>இல்ல, இல்ல, என்னை பத்தி கரெக்ட்டா தான் நினைச்சுருக்கீங்க…I am perfectly capable of doing that…ஹீ ஹீ :-D <BR/>’கோழி குழம்பு’ - இந்த title கூட நல்லா தான் இருக்கு…Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-40930006760787730882008-09-06T19:37:00.001+05:302008-09-06T19:37:00.001+05:30@ ஆயில்யன்ரொம்ப நன்றி ஆயில்யன்…உங்க பாரட்டிற்க்கும...@ ஆயில்யன்<BR/>ரொம்ப நன்றி ஆயில்யன்…உங்க பாரட்டிற்க்கும், spell correction னுக்கும், உண்மையில் தளும்புக்கு சரியான spelling தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன்…நல்ல வேளையா சொன்னீங்க :-)Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-21612640805570137502008-09-06T19:37:00.000+05:302008-09-06T19:37:00.000+05:30@ Saravana Kumar MSK said... // அட.. விடுங்க.. பிள...@ Saravana Kumar MSK said... <BR/>// அட.. விடுங்க.. பிளாக் எழுதறத விட்டுறேன்.. இனிமேல் நான் எதையும் எழுதல.. <BR/>என்னம்மா எழுதறீங்க நீங்க??//<BR/><BR/>அட, கவிதை ஆசிரியரே இப்படி சொன்னா எப்படி? <BR/>உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி சரவணன்.<BR/><BR/>// சரி..சரி.. இன்னைக்கே எல்லா பகுதியையும் எழுதிறீங்க..<BR/>சும்மா வெயிட் பண்ண வச்சி எல்லாம் எழுத கூடாது.. //<BR/><BR/>மத்த கதைகள் மாதிரி ரொம்ப நாள் தாமதம் இருக்காது, முடிந்த வரையில், ஒரு நாள் விட்டு ஒரு நாள் போடலாம்ன்னு இருக்கேன்…மொத்தமே நாலு பகுதி தான், so, சீக்கரமே முடிஞ்சிரும் :-)<BR/><BR/>// இதையெல்லாம் படிக்கறப்போ நம்ம வாழ்கையில இந்த மாதிரி எதுவுமே நடக்கலயேன்னு ஒரே பீலிங்க்ஸா இருக்கு..//<BR/><BR/>என்ன கொடுமை சரவணா இது? வாழ்கைல ஒரு love failure நடக்கலைன்னு வருத்தப் படுற முதல் ஆள் நீங்களா தான் இருப்பீங்க போல இருக்கு ;-) ரெண்டாவது ஆள் வேற யாரும் இல்ல, ராகவ் தான்னு நினைக்குறேன் :)Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-55370417602109526372008-09-06T19:36:00.000+05:302008-09-06T19:36:00.000+05:30@விஜய்உச்சு கொட்டி பாராட்டினதற்க்கு ரொம்ப நன்றி வி...@விஜய்<BR/>உச்சு கொட்டி பாராட்டினதற்க்கு ரொம்ப நன்றி விஜய் :-)<BR/><BR/>// அதெப்படி திவ்யான்னு பெயர் உள்ளவங்களுக்கெல்லாம் இப்படி உணர்ச்சிப் பெருக்கெடுத்து எழுதறது ஆண்டவன் படிக்கும் போதே கொடுத்த in-built feature'ஆ//<BR/><BR/>ஹீ ஹீ…:-D<BR/><BR/>// ரம்யா விடுத்த அழைப்பை ஏற்று திண்ணை பற்றி உங்க மலரும் நினைவுகள் எழுதிருப்பீங்கன்னு நினைச்சேன். இப்படி ரம்யாவை கால வாரிட்டீங்களே.//<BR/><BR/>அதுக்கு ஒரு காரணம் இருக்கு விஜய்…திண்ணை போஸ்ட், என்ன பொறுத்த வரைக்கும் ஒரு முக்கியாமான போஸ்ட், அதனால அத என்னோட 50வது பதிவா போடலாம்ன்னு தான் இத முதல்ல போட்டேன்.<BR/>ரம்யா காலை எல்லாம் நான் வார மாட்டேன்…ஏன்னா, ரம்யா என்னோட best buddy…என்ன ரம்யா, correct தானே?Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-31954561595850317002008-09-06T19:35:00.000+05:302008-09-06T19:35:00.000+05:30@ஜி// Oru one mnth kku blog la irunthu break eduth...@ஜி<BR/>// Oru one mnth kku blog la irunthu break eduththuttu, yaarukkum comment podaama, blog padikkama irukalaamnu nenachittu irunthen... But... chancelessstart... ennaala comment podaama irukka mudiyala...//<BR/><BR/>ஏன்? ஏன் இப்படி ஒரு விபரீத முடுவு? அப்படியெல்லாம் உங்க ப்ளாகுக்கு லீவ் விட்டுடாதீங்க தல...உங்களோட சமீபத்திய ரெண்டு பதிவ படிச்ச எஃபெக்ட்ல தான் இந்த கதைய கொஞ்சம் நல்ல தமிழ்ல எழுத ஆசைப்பட்டு, எழுதி இருக்கேன்...<BR/><BR/>// பெண்ணாக இருந்துட்டு ஆண்பார்வையில் நீங்கள் கதை எழுதுறது ரொம்ப வித்தியாசமா, அழகா இருக்குது.. ஐ லைக் இட்.. கண்டினிவ் மாடி... :))//<BR/><BR/>கதையை முடிச்ச பிறகு எனக்கும் அதே தான் தோணுச்சு…ஒரு ஆண் பேசுற மாதிரியே கதை சொன்ன விதம் கன்வின்சிங்கா இருந்தா, ரொம்ப சந்தோஷம் தான் :-)Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-37547307235563451062008-09-06T19:34:00.000+05:302008-09-06T19:34:00.000+05:30@ Ramya Ramani// அட நல்ல கவிதையா வார்த்தையெல்லாம் ...@ Ramya Ramani<BR/>// அட நல்ல கவிதையா வார்த்தையெல்லாம் போட்டு கலக்கறே திவ்யா..<BR/><BR/>அருமையான துவக்கம் தொடர்ந்து படிக்க ஆவலா இருக்கு மேடம் :) <BR/>Rock On :))//<BR/><BR/>Thanks ரம்யா…இந்த முறை ரொம்ப நாள் வெய்ட் பண்ண வேண்டாம் ரம்யா, சீக்கரமா போட்டு முடிச்சர்லாம்ன்னு இருக்கேன் :-)Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-75330608735096719442008-09-05T15:57:00.000+05:302008-09-05T15:57:00.000+05:30//லவ் இஸ் அ சிக்கன் பாக்ஸ் டா…ஒரு தடவ வந்துட்டா, ம...//லவ் இஸ் அ சிக்கன் பாக்ஸ் டா…ஒரு தடவ வந்துட்டா, மறுபடியும் வரது ரொம்ப கஷ்டம்…அதே சமயத்துல, அது வந்த தலும்பு மறையறதுக்கும் கொஞ்ச நாள் எடுக்கும்//<BR/><BR/>Vikraman effect irukku :)<BR/>தலும்பு spelling mistake. sirappu zhagaram should come.Unknownhttps://www.blogger.com/profile/12286250598886826016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-80733565920980792142008-09-05T11:46:00.000+05:302008-09-05T11:46:00.000+05:30அக்கா ஃபஸ்ட் பார்டே கலக்கிட்டீங்க..!! :)) //ப்ரவீ...அக்கா ஃபஸ்ட் பார்டே கலக்கிட்டீங்க..!! :)) <BR/><BR/>//ப்ரவீன் கொஞ்ச நேரம் எதுவுமே பேசாம இருந்தான், ரொம்ப நாள் கழிச்சு மறுபடியும் பழைய நினைவுகள்…மனசுக்குள்ள குட்டி, குட்டியா பூ பூத்த மாதிரி உணர்ந்தேன்। அதனால தான் மலரும் நினைவுகள்ன்னு சொல்றாங்களோ?//<BR/><BR/>அடடடடா என்ன ஒரு கண்டுபிடிப்பு சூப்பர் அக்கா..!! :)) <BR/><BR/>//காலம்ங்கற மாமழை, நினைவுகள்ங்கற சின்ன, சின்ன சாரல காணாம செய்துடுதே! தேக்கி வைத்த நினைவுகள, வெளியே கொட்ட கொட்ட தான், எத்தனை ஆழமாக ஊற்றெடுக்குது? இன்னிக்கு எல்லாத்தையும் யார் கிட்டயாவது அருவியா கொட்டனும் போல தோணுது…//<BR/><BR/>கொட்டிடுங்க...நாங்க தான் இருக்கோம்ல படிக்க...!! :))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-76107644081176263242008-09-05T10:10:00.000+05:302008-09-05T10:10:00.000+05:30//“ச்சே…ச்சே…அப்டி எல்லாம் இல்ல, லவ் இஸ் அ சிக்கன்...//“ச்சே…ச்சே…அப்டி எல்லாம் இல்ல, லவ் இஸ் அ சிக்கன் பாக்ஸ் டா…ஒரு தடவ வந்துட்டா, மறுபடியும் வரது ரொம்ப கஷ்டம்…அதே சமயத்துல, அது வந்த தலும்பு மறையறதுக்கும் கொஞ்ச நாள் எடுக்கும்”//<BR/><BR/>என்ன ஒரு அனாலஜி ;)<BR/><BR/>கலக்கறீங்க! வாழ்த்துக்கள்!Harikshttps://www.blogger.com/profile/10528414185273281048noreply@blogger.com