Thursday, December 20, 2007

மார்கழி திங்கள்-4

உளம் உருகி, உடல் சிலிர்த்து,
உலகம் மறந்து, உனை உயிராய் நினைத்து
இமை மூடி, இதழ் குவித்து,
நின் புகழ் பாடுகின்றோம்,
கண்ணா! நின் திருவடியை நாடி,
நின் திருநாமம் பாடுகின்றோம்,
எம் பாடல் கேளாயோ!
எம் குறை தீர்க்க, ஓடோடி வாராயோ!

0 comments: