Wednesday, December 19, 2007

மார்கழி திங்கள்-3

மூவுலகை ஆளும் முகுந்தா!
ஜகத்தை காக்கும் ஜகநாதா!

கேட்டன கொடுக்கும் கேசவா!
பக்தர்களின் குறை தீர்க்கும் பார்த்தா!

அண்டசராசத்தையும் அடியால் அளந்த வாமனா!
அசுரர்களை அழித்த அதிகேசவா!

கோகுல வாசியே நந்தகோபாலா!
மோகன திருமுகதோன் மாதவா!

நின் அடி சேரும் வரம் எமக்கு தாராயோ!
எம் குறை தீர்க்க, ஓடோடி வாராயோ!

1 comments:

Siva said...
This comment has been removed by a blog administrator.