tag:blogger.com,1999:blog-8138885435545540808.post6415817732804747..comments2023-10-05T19:45:07.964+05:30Comments on விரிந்த சிறகுகள்: திண்ணைDivyapriyahttp://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-8138885435545540808.post-31376666259102420832008-09-09T20:23:00.000+05:302008-09-09T20:23:00.000+05:30//ஸ்ஸ்.. முடியல.. நீங்க சென்னை தமிழன் தான் ஒத்துக்...//ஸ்ஸ்.. முடியல.. நீங்க சென்னை தமிழன் தான் ஒத்துக்குறோம்..அதுக்காக இப்புடியா...<BR/>//<BR/><BR/>No Raghav, when I reached chennai it was around 32 degrees whereas <BR/>Madrid was around 38...முகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-61759439053114754502008-09-09T20:22:00.000+05:302008-09-09T20:22:00.000+05:30//கீதா யாருங்கண்ணா ?? உங்க பிரண்டா ??//ஹலோ ? நக்கல...//கீதா யாருங்கண்ணா ?? உங்க பிரண்டா ??//<BR/><BR/>ஹலோ ? நக்கலு? <BR/><BR/>அது யாருன்னா என் கூட ஒன்னாங்கிளாஸ் படிச்சா கொய்ந்த...<BR/>சீ. என்ன இது கூவம் மாதிரி வருது பாஷை :-)முகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-58921852947918533042008-09-09T19:57:00.000+05:302008-09-09T19:57:00.000+05:30//நெஜமாவே சென்னை அதைவிட ஜில்லுனு இருந்தது...//ஸ்ஸ்...//நெஜமாவே சென்னை அதைவிட ஜில்லுனு இருந்தது...//<BR/><BR/>ஸ்ஸ்.. முடியல.. நீங்க சென்னை தமிழன் தான் ஒத்துக்குறோம்..அதுக்காக இப்புடியா...Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-69210625904469106432008-09-09T19:56:00.000+05:302008-09-09T19:56:00.000+05:30//சென்னை பாஷ கரெக்டா கீதா? //கீதா யாருங்கண்ணா ?? உ...//சென்னை பாஷ கரெக்டா கீதா? //<BR/><BR/>கீதா யாருங்கண்ணா ?? உங்க பிரண்டா ??Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-82429990411523658182008-09-09T19:47:00.000+05:302008-09-09T19:47:00.000+05:30////ஆமா, நீங்க சென்னைக்கு போய்டீங்களா?//என்ன திவ்ய...////ஆமா, நீங்க சென்னைக்கு போய்டீங்களா?//<BR/><BR/><BR/>என்ன திவ்யப்ரியா, இப்படி சொல்லிட்டீங்க.. நான் மாட்ரிட்லிருந்து வந்ததும் நெஜமாவே சென்னை அதைவிட ஜில்லுனு இருந்தது...முகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-21521994080984443522008-09-09T19:45:00.000+05:302008-09-09T19:45:00.000+05:30//@முகுந்தன், நான் microwave oven னு சொன்னவுடனே செ...//@முகுந்தன், நான் microwave oven னு சொன்னவுடனே சென்னைன்னு சொல்றாங்க.. இதெல்லாம் கேக்க மாட்டீங்களா.. //<BR/><BR/>அதானே ? நான் கொஞ்சம் அசால்டா இருந்துகினேன்... ஏன்னா மே? <BR/>சென்னைனா அவ்வளவு கேவலா பூடுச்சா? கத கந்தலாயிடும் :-)<BR/><BR/>இன்னா ராகவ் நைனா? சென்னை பாஷ கரெக்டா கீதா?முகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-467803797769355042008-09-09T19:38:00.000+05:302008-09-09T19:38:00.000+05:30//ஆமா, நீங்க சென்னைக்கு போய்டீங்களா?//நானா?? சென்ன...//ஆமா, நீங்க சென்னைக்கு போய்டீங்களா?//<BR/><BR/>நானா?? சென்னைக்கா?? நோ வே.. வேலைல வறுத்தெடுக்கப் போறாங்கன்னு சொன்னேன்.. <BR/><BR/>@முகுந்தன், நான் microwave oven னு சொன்னவுடனே சென்னைன்னு சொல்றாங்க.. இதெல்லாம் கேக்க மாட்டீங்களா.. ஆட்டோ அனுப்பனும்னா சொல்லுங்க.. இங்க இருந்தே அனுப்பிருவோம்..Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-66029582004598324802008-09-09T19:16:00.000+05:302008-09-09T19:16:00.000+05:30@ BadriHmmm yeah...she ll be sitting like that, wi...@ Badri<BR/><BR/>Hmmm yeah...she ll be sitting like that, with so much of pain in her face, she s be holding that kayiru, sometimes it’ll look like, she s waiting for her last day to come...one thing, which is really bad in human life is, the days u r waiting for your own death :-(Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-77245707700587979202008-09-09T19:14:00.001+05:302008-09-09T19:14:00.001+05:30i loved this Paragraph from thinnai :-) இன்றும் க...i loved this Paragraph from thinnai :-)<BR/> <BR/> <BR/>இன்றும் கூட, அந்த திண்ணையின் விளிம்பில்…அந்த கயிற்றின் நுனியில்…என் பாட்டியின் உயிர் ஒட்டிக் கொண்டிருப்பதாய் தான் தோன்றுகிறது. அந்த கயிற்றை பிடித்துக் கொண்டு, தலையை தாழ்த்தி, காலை நீட்டி பாட்டி அதே இடத்தில் இன்றும் அமர்ந்து கொண்டிருப்பதாய் தான் தோன்றுகிறது. பாட்டி இல்லாத அந்த வீட்டுக்குள் சென்று, அவற்றை எல்லாம் பொய்யாக்க எனக்கு விருப்பமில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-20913193074886843222008-09-09T19:14:00.000+05:302008-09-09T19:14:00.000+05:30read both ur latest blogs...really touched by ur t...read both ur latest blogs...really touched by ur thinnai story..u had brought ur emotions extremely well through ur words ...absolutely loved it...:-)..I would rate this as ur best blog till date...pullarika vekkara appo appo indha maari :-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-61524328359229903482008-09-09T19:13:00.000+05:302008-09-09T19:13:00.000+05:30This comment has been removed by the author.Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-40089461843562778282008-09-09T19:12:00.000+05:302008-09-09T19:12:00.000+05:30Raghav said...// பாட்டி சொத்து பேத்திக்கு தானே.....Raghav said...<BR/><BR/>// பாட்டி சொத்து பேத்திக்கு தானே.. ஸோ கவலைய விடுங்க.. அது உங்க திண்ணை தான்..//<BR/><BR/>ஐய்யோ, எங்க மாமா சண்டைக்கு வந்துட போறாறு ;-)<BR/><BR/><BR/> // பாட்டி செம க்யூட்.. பாட்டி கதைகள் பத்தி தொடர் ஆரம்பிக்க வேண்டியது தானே..//<BR/><BR/>ஆமா என்ன மாதிரியே ;-) பாட்டி எனக்கு சொன்ன கதைகள் எல்லாம் ராமாயணமும், மஹாபாரதமும் தான் :-)<BR/><BR/>// உடுங்க.. இதெல்லாம் சகஜம் தான்... வேதனை சரி.. அவமானம் சரி.. இந்த வெட்கம் தான் இடிக்குது.. :) (டிஸ்கி: ஸ்மைலி போட்டுள்ளதை கவனிக்கவும்)//<BR/><BR/>முத்து படத்துல நம்ம மீனா சொல்ற dialogue ;-)<BR/><BR/>// அப்புறம் மக்களே, நான் போன பதிவுல தி.பி, கணக்குலயும் வீக்கோன்னு கேட்டுருந்த கேள்விக்கும்,இப்போ ஐம்பதாவது பதிவ பத்தி சொன்னதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு தாழ்மையுடன் சொல்லிக்கிறேன். :)//<BR/><BR/>அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா…நான் 10th, +2 ரெண்டுலயும் maths ல 200/200 வாங்கி இருக்கேன்னு தாழ்மையுடன் சொல்லிக்கிறேன் ;-)<BR/><BR/>// நன்னி முதலாளி.. heavanஆ இல்ல microwave oven ஆ ன்னு இனிமே தான் தெரியும்... :)//<BR/><BR/>ஆமா, நீங்க சென்னைக்கு போய்டீங்களா?Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-89081386931505166432008-09-09T15:54:00.000+05:302008-09-09T15:54:00.000+05:30//Welcome back to heaven!!!//நன்னி முதலாளி.. heava...//Welcome back to heaven!!!//<BR/><BR/>நன்னி முதலாளி.. heavanஆ இல்ல microwave oven ஆ ன்னு இனிமே தான் தெரியும்... :)Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-17499250581151758692008-09-09T15:52:00.000+05:302008-09-09T15:52:00.000+05:30//வருக. வருக…தங்கள் வரவு நல்வரவாகுக…:-)///டாங்கீஸ்...//வருக. வருக…தங்கள் வரவு நல்வரவாகுக…:-)///<BR/><BR/>டாங்கீஸ் தி.பி.. <BR/><BR/>//இப்ப தான் பாத்தேன்…நான் drafts யவும் சேத்து எண்ணிட்டேன் போல இருக்கு….வேதனை…வெட்கம்…அவமானம்...//<BR/><BR/>உடுங்க.. இதெல்லாம் சகஜம் தான்... வேதனை சரி.. அவமானம் சரி.. இந்த வெட்கம் தான் இடிக்குது.. :) (டிஸ்கி: ஸ்மைலி போட்டுள்ளதை கவனிக்கவும்)<BR/><BR/>அப்புறம் மக்களே, நான் போன பதிவுல தி.பி, கணக்குலயும் வீக்கோன்னு கேட்டுருந்த கேள்விக்கும்,இப்போ ஐம்பதாவது பதிவ பத்தி சொன்னதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு தாழ்மையுடன் சொல்லிக்கிறேன். :)Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-7393197546078609052008-09-09T15:28:00.000+05:302008-09-09T15:28:00.000+05:30//என்பதுகளின் முடிவிலோ இருந்த என் அழகான பாட்டி…/பா...//என்பதுகளின் முடிவிலோ இருந்த என் அழகான பாட்டி…/<BR/><BR/>பாட்டி செம க்யூட்.. பாட்டி கதைகள் பத்தி தொடர் ஆரம்பிக்க வேண்டியது தானே..Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-79462432040198877292008-09-09T15:27:00.000+05:302008-09-09T15:27:00.000+05:30//“எங்க வீட்ல திண்ணை இல்லை, திண்ணைன்னு சொன்னா தாத்...//“எங்க வீட்ல திண்ணை இல்லை, திண்ணைன்னு சொன்னா தாத்தா/பாட்டி வீட்டு திண்ணை தான் ஞாபகம் வருது.” //<BR/><BR/>பாட்டி சொத்து பேத்திக்கு தானே.. ஸோ கவலைய விடுங்க.. அது உங்க திண்ணை தான்..Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-18850113137925383722008-09-08T19:56:00.000+05:302008-09-08T19:56:00.000+05:30Raghav said... //ம்ம்.. இந்தியா வந்தவுடனே..//Welco...Raghav said... <BR/><BR/>//ம்ம்.. இந்தியா வந்தவுடனே..//<BR/><BR/>Welcome back to heaven!!!முகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-86364082020081614122008-09-08T19:32:00.000+05:302008-09-08T19:32:00.000+05:30@ Raghav said... ம்ம்.. இந்தியா வந்தவுடனே.. திண்ணை...@ Raghav said... <BR/>ம்ம்.. இந்தியா வந்தவுடனே.. திண்ணையப் பத்தியும், பாட்டியப் பத்தியும் ஞாபகப்படுத்தீட்டீங்க..<BR/><BR/>வருக. வருக…தங்கள் வரவு நல்வரவாகுக…:-)<BR/><BR/> //அப்புறம் இன்னொன்னு.. 50 வது பதிவுன்னா சொல்றீங்க.. நான் கூட்டிப் பாத்தேன் 49 தானே( 12 in 2007 and 37 in 2008 including this one) வருது..<BR/>//<BR/><BR/>இப்ப தான் பாத்தேன்…நான் drafts யவும் சேத்து எண்ணிட்டேன் போல இருக்கு….வேதனை…வெட்கம்…அவமானம்...<BR/><BR/>சரி, கூடிய சீக்கரத்துல ஐம்பதோட வரேன்…Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-34559983791019011952008-09-08T19:31:00.000+05:302008-09-08T19:31:00.000+05:30// Smriti said... Idha naan veetla illaadha last w...// Smriti said... <BR/>Idha naan veetla illaadha last weekend podhu adichiyoo??? anyway oru documentary feel varadhu padicha... But knowing the fact of hommach u love your grandma enakku idhula pudhusa jaasthi therile!//<BR/><BR/>:((<BR/><BR/>-----------------------------------<BR/><BR/>@ Sri said... <BR/>Mixed reactions? Me too…Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-76818190718049724772008-09-08T19:30:00.002+05:302008-09-08T19:30:00.002+05:30// ஆயில்யன் said... //பாட்டி இறந்து, இரண்டு நாள் க...// ஆயில்யன் said... <BR/>//பாட்டி இறந்து, இரண்டு நாள் கழித்து வெறிச்சோடி இருந்த அந்த திண்ணையை எதேச்சையாக கடந்து சென்ற போது, ஒரு நொடி, ஒரே ஒரு நொடி மட்டும், ’ஐயோ! பாட்டியை எங்க காணோம்?’ என்று மனதிற்க்குள் தோன்றிய அந்த ஒரு பகீர் உணர்வை, என்றுமே மறக்க முடியாது.//<BR/><BR/>உணர்ந்திருக்கிறேன் :(//<BR/><BR/>அது நிஜமான வலி ஆயில்யன்…உங்கள் தொடர் வருகைக்கும் ஊக்கத்திற்கும் ரொம்ப நன்றி<BR/>-----------------------------------<BR/>//விஜய் said... <BR/>திவ்யப்ரியா,<BR/>உங்க போஸ்டிங்கெல்லாம் படிக்கறப்ப சிரிச்சிக்கிட்டே தான் படிப்பேன். ஆனா, இந்த தடவை மனசு ஏனொ ரொம்பவே கனம்ம இருக்கு. <BR/>சிக்கன் பாக்ஸ் போட்டு இந்த கனத்தை நீக்குங்க.//<BR/><BR/>நீங்க சொல்லிட்டீங்கள்ள…;-)Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-51250775430007449532008-09-08T19:30:00.001+05:302008-09-08T19:30:00.001+05:30//முகுந்தன் said... ரொம்ப உணர்வுபூர்வமாக எழுதி இரு...//முகுந்தன் said... <BR/>ரொம்ப உணர்வுபூர்வமாக எழுதி இருக்கிறீர்கள்.எனக்கு என் பாட்டி ஞாபகம் வந்துவிட்டது...<BR/><BR/>சேவியர் எழுதிய ஒரு கவிதை ... படித்து பாருங்கள்....<BR/><BR/>http://xavi.wordpress.com/2008/06/20/grandmother///<BR/><BR/>சேவியரின் கவிதையை பார்த்தேன்…மிக அழகான, அதே சமயம் இயல்பான கவிதை…அதில் உங்க பின்னூட்டத்தையும் பார்த்தேன்…<BR/><BR/>//இன்றும் என் அம்மா சொல்லுவாள், நீ நன்றாக இருப்பதை பார்க்க<BR/>அவளுக்கு கொடுத்து வைக்க வில்லை என்று,<BR/>நான் சொல்லுவேன் “எனக்கு கொடுத்து வைக்கவில்லை//<BR/><BR/>நூற்றுக்கு நூறு உண்மையான வார்த்தை முகுந்தன்...Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-35045098132884011372008-09-08T19:30:00.000+05:302008-09-08T19:30:00.000+05:30@ramya//உங்க பாட்டி கொஞ்சறது நல்லா இருக்கு திவ்யப்...@ramya<BR/>//உங்க பாட்டி கொஞ்சறது நல்லா இருக்கு திவ்யப்ரியா..<BR/><BR/>ஐம்பதாவது போஸ்டுக்கு வாழ்த்துக்கள் :)<BR/><BR/>தொடர்ந்து கலக்குங்க:))//<BR/>-------------<BR/>//Divya said... <BR/>50 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் திவ்யப்ரியா!!!<BR/>//<BR/><BR/>தப்பு நடந்து போச்சு ரம்யா/திவ்யா, தப்பு நடந்து போச்சு…ராகவ் commenta பாருங்க…<BR/><BR/>-------------<BR/>//Divya said... <BR/>\வலைப்பூ உலகின் முடி சூடா ராணி…கதை சொல்லி நம் மனசுக்குள் மத்தாப்பு கொளுத்தும் திவ்யா வயும் விரும்பி அழைக்கிறேன்.\\\\<BR/><BR/>கொடுத்த காசுக்கு மேலயே கூவிட்டீங்களே அம்மனி!!!!<BR/><BR/>மனசு குளிர்ந்து போச்சு:))//<BR/><BR/>சு….இதெல்லாம் ரகசியம்…இப்படி போட்டு உடச்சுட்டீங்களே ;-)Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-27682019021306631042008-09-08T19:29:00.000+05:302008-09-08T19:29:00.000+05:30@Murugs //ரொம்ப சென்டியா எழுதி இருக்கீங்க :)//ஆமா ...@Murugs <BR/>//ரொம்ப சென்டியா எழுதி இருக்கீங்க :)//<BR/><BR/>ஆமா Murugs...ரொம்ப சென்டியா ஃபீல் பண்ணிட்டேன்…<BR/>// திவ்யாவ நான் ஏற்கனவே அழைச்சிட்டேனுங்க. அவங்க தான் இன்னும் எழுதாம இருக்காங்க//<BR/><BR/>நான் தாங்க ரம்யா அழைச்சாங்கன்னு நினைச்சு confuse ஆய்டேன்…:-)<BR/><BR/>@Saravana Kumar MSK <BR/>//தங்கமயிலு..<BR/><BR/>என்ன மாட்டிவிட்டுட்டீங்களே???\<BR/>//<BR/><BR/>அதான் பழிக்குக் பழி வாங்கிட்டீங்களே…விடுங்க விடுங்க, ப்ளாக் உலகத்துல இதெல்லாம் சகஜம் :-)<BR/><BR/>//இவ்ளோ பில்டப்பா..<BR/><BR/>அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..//<BR/><BR/>;-)Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-66362086083543351442008-09-08T16:23:00.000+05:302008-09-08T16:23:00.000+05:30அப்புறம் இன்னொன்னு.. 50 வது பதிவுன்னா சொல்றீங்க.. ...அப்புறம் இன்னொன்னு.. 50 வது பதிவுன்னா சொல்றீங்க.. நான் கூட்டிப் பாத்தேன் 49 தானே( 12 in 2007 and 37 in 2008 including this one) வருது..Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-4638129814421341092008-09-08T16:22:00.000+05:302008-09-08T16:22:00.000+05:30ம்ம்.. இந்தியா வந்தவுடனே.. திண்ணையப் பத்தியும், பா...ம்ம்.. இந்தியா வந்தவுடனே.. திண்ணையப் பத்தியும், பாட்டியப் பத்தியும் ஞாபகப்படுத்தீட்டீங்க..Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.com