Tuesday, February 12, 2008

உயிர் தோழியே(தோழனே)!


உன் விருப்பு,
உன் வெறுப்பு...

உன் அழுகை,
உன் சிரிப்பு...

உன் கோபம்,
உன் மௌனம்...

இவைஅனைத்தும் பரிச்சயமற்று போனபோதுதான்,
நம் இடைவெளியின் தூரத்தை,
நம் இதயங்கள் பேசக் கண்டேன்!

0 comments: