Friday, December 14, 2007

கண்ணாமூச்சி ஏனடா?

குறுகுறுவென்று நீ பார்க்கும் போது,
கைகளால் என் கண்களுக்கு சிறை வைக்கிறேன்...
மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறாய்,
என் மனதிற்குள் ஒளிந்து கொண்டு!

2 comments:

J J Reegan said...

இம்...ம்ம்ம்ம்ம்ம்ம்......
நல்லா இருக்கே ...

Bee'morgan said...

வாவ்.. ரொம்ப நல்லா இருக்கு.. மிக இயல்பான வார்த்தைத் தேர்வு, பொருத்தமான தலைப்பு.. கச்சிதமாய் வந்திருக்கு. வாழ்த்துகள்..