Thursday, December 20, 2007

கனா கண்டேனடி!

மாவிலை தோரணம் கட்டி,
மணப்பந்தல் தான் அமைத்து,
மணம்மிக்க மலர்கள் சூடி,
மணமாலை மகிழ்ந்தனிந்து,
மங்கையர் பலர் புடை சூழ,
மண்ணை பார்த்து நடை பயின்று,
மணல் பரப்பி கோலமிட்ட,
மன்றம் அதை தான் அடைந்து,
மஞ்சள் பூசிய கரத்தால்,
மட்டில்லா காதலனுடன் நின்றிருந்த,
மன்னவன் கரம் பற்றி,
மங்கள நாண் பூண்ட,
கனா கண்டேன் தோழி நானே!

5 comments:

priyamudanprabu said...

மா
மண
மண
மண



சூப்பரப்பூ

Divyapriya said...

@ பிரபு
மிக்க நன்றி பிரபு

mannaisekar said...

உங்கள் கவிதைகளில்
எனக்கு மிகவும் பிடித்தது..
நன்றி.

Anonymous said...

Beautiful :)

Padmashree B said...

Beautiful lines :)