Tuesday, December 18, 2007

மார்கழி திங்கள்-2

கதிரவன் எழும் முன்னே,
நின் நாமம் பாட,
கேசவனே , நின் திரு நாமம் பாட,
விடியா இரவும் விடிவெள்ளியாய் விடிந்தனவே!
மலர்கள் மலர்தனவே!
குயில்கள் இன்கீதம் இசைதனவே!
பாற்கடலில் பள்ளி கொண்ட பரம்பொருளே!
இந்த பாருக்குள்ளே எழுந்தருளி,
அருள் காட்சி தனை தாராயோ,
எம் குறை தீர்க்க, ஓடோடி வாராயோ!!!

1 comments:

Badri said...

good effort...keep it up ;)